Friday, 21 November 2014

செஸ் போட்டியில் முதலிடம்

திண்டுக்கல் : பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நடந்தது. திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெயசூர்யா முதலிடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவரை கலெக்டர் வெங்கடாசலம், திண்டுக்கல் நாடார் உறவின்முறை தலைவர் கனகசபை, பள்ளி தாளாளர் முருகேசன், இணை செயலாளர்கள் ரவீந்திரன், கமலநாதன், பொருளாளர் பட்டுமணி, தலைமைஆசிரியர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் கணேசன் பாராட்டினர்.

No comments:

Post a Comment