திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சரவணன் எஸ்.பி., கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 100 இடங்கள் காலியாக உள்ளன. 10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை திண்டுக்கல், பழநி ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெறலாம். அதை பூர்த்தி செய்து ஜன., 24 க்குள் வழங்க வேண்டும். சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஜன., 30 ல் நேர்முத்தேர்வு நடக்கும். விபரங்களுக்கு 0451 2420234 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
No comments:
Post a Comment