Sunday, 17 May 2015

நததம அருகே மலையடிவாரத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த 6 காட்டெருமைகள் 3 எருமைகள் பலியான பரிதாபம்


நத்தம் அருகே மலையடிவாரத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த 6 காட்டெருமைகள் தவறி விழுந்தன. அவற்றில் 3 எருமைகள் பரிதாபமாக இறந்தன.

            

காட்டெருமைகள் திண்டுககல் மாவட்டம நததம அருகே அழகர்மலை அடிவாரத்தில உளளது படடணமபடடி கராமம. இநத மலைப்பகுதியில காடடெருமைகள உள்ளிடட ஏராளமான வனவிலஙகுகள காணப்படுகின்றன. அவை அவ்வப்போது தண்ணீருக்காக கிராம பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதியில் இருந்து 6 காட்டெருமைகள் மலையடிவார பகுதிக்கு வந்துள்ளன.
தண்ணீர் தேடி அலைந்த அந்த காட்டெருமைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் ஒவ்வொன்றாக தவற விழுநதுள்ளன. இதற்கிடையே நேற்று அநத பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற சிலர், துர்நாற்றம் வசுவதை கண்டு கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது உள்ளே காட்டெருமைகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
இறந்து கிடந்தன
இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவடட வன அதிகாரி சமபத் ஆலோசனையின் பேரில் வேம்பரள வனததுறை அதகார பகவதி மேற்பார்வையில் வன அலுவலர்ள் சமபவ இடததிறகு வந்தனர். அப்போது கிணற்றுக்குள் 3 காட்டெருமைகள் இறந்து கிடப்பதும், மேலும் 3 காட்டெருமைகள் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.
உடனே வனத்துறை அதிகாரிகள் நத்தம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருடன் இருந்த 3 காட்டெருமைகளை மீட்கும் முயறசியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. பன்னர் பொக்லைன் எநதரம் மூலம் அந்த கிணறறன் பககவாடடு சுவர் இடிக்கப்பட்டு மண் நிரப்பப்பட்டது.
மலைப்பகுதிக்குள் சென்றன இதையடுத்து அந்த காட்டெருமைகள மண்குவியல வழயாக கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்தன. பின்னர் அவை அங்கிருந்து துள்ளி குதித்து மலைபபகுதிககுள் சென்றன. பின்னர் கிணற்றுக்குள் இறநது கிடநத 3 காடடெருமைகளின் உடல்களையும் வனத்துறையினர் மீட்டனர். அவை அரசு கால்நடை மருததுவரால் பரசோதனை செயயபபடடு அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறதது அபபகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் கூறும்போது, ‘‘அழகர்மலை பகுதியில் காடடெருமைகளின் நடமாடடம அதிகமாக உளளது. அவற்றுக்கு தேவையான தணணர் மலைப்பகுதியில் கிடைப்பதில்லை. இதனால் அவை அடிக்கடி ஊருக்குள் வலம் வருகின்றன. எனவே மாவட்ட நர்வாகம் வவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை மலைப்பகுதியில் தடுபபணைகள கடடி தேகக வைக்க நடவடிக்கை எடுக்க வேணடும’’ எனறார்.

No comments:

Post a Comment